2025 மே 22, வியாழக்கிழமை

விபத்தில் இருவர் பலி

Gavitha   / 2015 டிசெம்பர் 20 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருநாகல், மஸ்பொத்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில், இருவர் பலியாகியுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளொன்றும் வேனொன்றும் மோதிக்கொண்டதாலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில்; பயaணித்த 20, 30 வயதுடைய வலஹாமுல்ல மற்றும் மஸ்பொத்த ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே சம்பவத்தில் பலியாகியுள்ளனர்.

இந்த விபத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில், வேன் சாரதியை கைது செய்துள்ள பொலிஸார், இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X