Niroshini / 2017 ஏப்ரல் 20 , மு.ப. 09:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியா - விசாகப்பட்டிணம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், 26 வயது இலங்கை பிரஜை ஒருவர் உட்பட நால்வர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர்.
சீமெந்து ஏற்றிய லொறியொன்று தனது வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாதையைவிட்டு விலகியதிலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளது.
19 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
2 hours ago