2025 மே 19, திங்கட்கிழமை

விபத்தில் 33 பேர் படுகாயம்

Gavitha   / 2015 ஒக்டோபர் 24 , மு.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

தம்புளை, இனமலுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில், 14 பெண்கள் உட்பட 33 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலன்னறுவையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பயணிகள் பஸ் ஒன்று, லொறியொன்றுடன் மோதியதாலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தினால் படுகாயமடைந்த பயணிகள் தற்போது தம்புளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X