2024 மே 03, வெள்ளிக்கிழமை

வங்கி கணக்குகள் தொடர்பில் விசாரணைகள் ஆ​ரம்பிக்கப்பட்டுள்ளன

Editorial   / 2019 ஜூலை 03 , பி.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற உறுப்பினர் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் மனைவியின் தனியார் வங்கி கணக்குகளில் 55 மில்லியனுக்கும் அதிக பணம் வைப்பிலிடப்பட்டுள்ளமை தொடர்பில்,  நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ​ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில், நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் அறிக்கையிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .