2025 ஜூலை 16, புதன்கிழமை

’வங்கியிலிருந்த துப்பாக்கிகள் கொள்ளை’

Editorial   / 2018 ஒக்டோபர் 07 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொரகஹஹேன – கோனபல சந்தியில் அமைந்துள்ள  வங்கியொன்றை உடைத்து, அங்கிருந்த இரண்டு துப்பாக்கிகளைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக,மொரகஹஹேன பொலிஸில் முறைபாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

நேற்று (06) இரவு, குறித்த வங்கியின் பாதுகாப்பு அதிகாரி இல்லாத சமயம் பார்த்து இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்தப் பொலிஸார், குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .