2025 ஜூலை 05, சனிக்கிழமை

‘வங்கியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம்’

Editorial   / 2019 பெப்ரவரி 06 , பி.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

முகத்தை மறைத்தவாறு மோட்டார் சைக்கிளில் வருகைதந்த இருவர், ராகம – குருகுலாவ பிரதேசத்தில் அமைந்துள்ள கிராமிய வங்கியொன்றில் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

இன்று (05) மாலை 3 மணியளவில் குறித்த வங்கிக்கு வந்த இருவரும், அங்குள்ள ஊழியர்களை துப்பாக்கியை காட்டி மி​ரட்டி, 3இலட்சத்து 80ஆயிரம் ரூபாயையும் தங்காபரணங்கள சிலவற்றையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து ​மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .