Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 16 , பி.ப. 01:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள பௌத்த வழிபாட்டு இடங்களைப் பாதுகாத்துக்கொள்ள, அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கண்டிக்கான விஜயமொன்றை நேற்று (15) மேற்கொண்டிருந்த அவர், தலதா மாளிகையில் வழிபாட்டை மேற்கொண்டுத் திரும்பும் போது, ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே, மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
3 hours ago
5 hours ago