2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

வடக்குக்கான ரயில் போக்குவரத்தில் தடங்கல்

Menaka Mookandi   / 2016 ஏப்ரல் 29 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரம், சாலியபுர பிரதேசத்தில் வைத்து ரயிலொன்று தடம் புரண்டதில், வடக்குக்கான ரயில் போக்குவரது செயலிழந்துள்ளது.

காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கிப் புறப்பட்ட உத்தரதேவி ரயிலே, இவ்வாறு தடம்புரண்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X