2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

வத்தளையில் இரு இளைஞர்கள் கைது

J.A. George   / 2022 ஓகஸ்ட் 25 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

கைக்குண்டு மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் வத்தளையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் கைக்குண்டு மற்றும் 12 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேக நபர்கள் 20 - 25 வயதுடைய ஜா-எல மற்றும் கந்தானையை சேர்ந்தவர்கள்.

அவர்கள் இன்று வெலிசர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வத்தளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X