2025 ஜூன் 16, திங்கட்கிழமை

வத்தளையில் முடக்கப்படும், தளர்த்தப்படும் விவரம்

Editorial   / 2020 டிசெம்பர் 06 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

வத்தளை பொலிஸ் பிரிவில், கீழே குறிப்பிட்ட கிராமசேவகர் பிரிவைத் தவிர, ஏனைய பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம், நாளை (07) காலை 5 மணிமுதல் நீக்கப்படும்.

அத்துடன், புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில், நாளை (07) காலை 5 மணிமுதல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும்.

  1. கெரவலப்பிட்டிய கிராமசேகவர் பிரிவு
  2. ஹேகித்த கிராம சேகவர் பிரிவு
  3. குருந்துஹேன கிராம சேவகர் பிரிவு
  4. எவரிவத்த கிராமசேவகர் பிரிவு
  5. ​வெலிகடமுல்ல கிராமசேவகர் பிரிவு

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .