2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

வர்த்தக நிலையத்தின் மீது ஆவா குழு தாக்குதல்

Editorial   / 2018 ஒக்டோபர் 10 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரொமேஸ் மதுசங்க

யாழ்ப்பாணம், கோண்டாவில் பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலைய​மொன்றின் மீது, ஆவா குழுவொன்று, தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடியுள்ளதென, கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்றிரவு 10 மணியளவிலேயே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதென அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .