2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

Editorial   / 2019 செப்டெம்பர் 15 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தல ஒக்கம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சிறுவர்களுக்கு புகையிலைபொருட்களை விநியோகித்த குற்றச்சாட்டில் 10 வியாபாரிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இன்று (15) முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது குறித்த வர்த்தகர்களுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .