Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Princiya Dixci / 2015 டிசெம்பர் 21 , மு.ப. 07:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாத்தறை, கனங்கே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகலுவலஹேன பகுதியில் 4 கிலோகிராம் 340 கிராம் வல்லப்பட்டையுடன், சீனப் பிரஜைகள் இருவர் உள்ளிட்ட மூவரை, ஞாயிறுக்கிழமை (20) மாலை 4 மணியளவில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
காரில் பயணித்த போதே இந்த மூவரும் கைதுசெய்யப்பட்டனர். மூன்றாவது நபர், இலங்கைப் பிரஜையாவார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
21 May 2025