2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

வவுனியா விபத்தில் மூவர் பலி

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 27 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியாவின் ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் பலியானதுடன், மற்றுமொருவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கன்டர் வாகனமொன்றும் கப் ரக வாகனமொன்றும் மோதிக்கொண்டதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .