2025 ஜூன் 25, புதன்கிழமை

வாள்களை கையளித்த பொலிஸ் அதிகாரி பதவி நீக்கப்பட்டார்

Editorial   / 2019 ஓகஸ்ட் 07 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெல்லம்பொட பொலிஸ் நிலையத்தால், வெல்லம்பொட பள்ளிவாசல் ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட வாள்கள், கத்திகளை மீளவும், குறித்த பள்ளிவாசலிடமே கையளித்த, குறித்த பொலிஸ் நிலையத்தின் ​பதில் பொறுப்பதிகாரியை பதவி நீக்குவதற்கு, பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவர் கண்டி  பொலிஸ் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்த நிலையில், பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வெல்லம்பொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கண்டி எசல பெரஹெர கடமைகளுக்காகச் சென்றிருப்பதால், பதில் ​ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றியவர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .