2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளை

Editorial   / 2018 டிசெம்பர் 17 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

விசேட கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று நாளைய தினம் (18) சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெறவுள்ளது.

நாடாளுமன்றத்தின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானிக்கவே இந்த விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் நாடாளுமன்ற அமர்வுகள் நாளை காலை 1 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இதேவேளை நாளைய நாடாளுமன்ற அமர்வுகளில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கலந்துக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .