2025 ஜூன் 23, திங்கட்கிழமை

விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்

Editorial   / 2019 ஜூலை 12 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் நடைபெற்று வருகின்றது.

இன்று முற்பகல் 11.30 மணிக்கு கட்சித் தலைவர்கள் கூட்டம் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலத்திரனியல் வாக்களிக்கும் முறையை அறிமுகப்படுத்துவது தொடர்பில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இதன்காரணமாக, இன்றைய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவும் கலந்துக்கொண்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .