2025 ஜூன் 28, சனிக்கிழமை

விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பு

Editorial   / 2019 செப்டெம்பர் 21 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி மாவட்ட செயலக காரியாலயத்துக்கு அருகில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எல்பிட்டிய – பிரதேச சபைக்கான தபால் மூலம் செலுத்தப்பட்ட வாக்குப் பதிவு தபால்களை ஒப்படைப்பதற்காக, இந்த விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .