2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் இருவர் பலி

Editorial   / 2019 ஜனவரி 30 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி – கொழும்பு பிரதான வீதியில் அழுத்கம பகுதியில் இன்று (30) அதிகாலை இடம்பெற்ற விபத்தில், பெண்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

காலியை நோக்கி பயணித்துகொண்டிருந்த லொரியொன்று மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டதில், பாதையோரமாக சென்றுகொண்டிருந்த இரு பெண்களும் குறித்த விபத்தில் சிக்கிய நிலையில் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அளுத்மக பிரதேசத்தைச் சேர்ந்த இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .