2025 ஜூலை 05, சனிக்கிழமை

விபத்துக்குள்ளான வாகனத்திலிருந்து கேரளா கஞ்சா மீட்பு

Editorial   / 2019 பெப்ரவரி 14 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

மருதானையில் விபத்துக்குள்ளான சொகுசு மோட்டார் வாகனத்திலிருந்து, 70 இலட்சம் ரூபாய் பெறுமதியான, 68 கிலோகிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

இன்று (14) அதிகாலை 3 மணியளவில், மருதானை ரயில் நிலையத்துக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தின்​ போதே, குறித்த வாகனத்திலிருந்து, இந்த கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .