2025 ஜூலை 09, புதன்கிழமை

விமல் வீரவன்சவும் மனுத்தாக்கல்

Editorial   / 2018 நவம்பர் 12 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக, உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுக்கள் 10, இன்று தாக்கல் செய்யப்பட்டன.

இந்நிலையில், அமைச்சர் விமல் வீரவன்சவும், மனுவொன்றை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .