Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை
Janu / 2025 ஜூன் 12 , மு.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தோனேசியாவிலிருந்து நாட்டிற்கு வரும் விமானம் கடத்தப்படுவதாக, தொலைபேசியில் மூலம் போலி முறைப்பாடு செய்த ஒருவரை வெள்ளவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 42 வயதுடையவராவார்.
விமான நிலைய பொலிஸாரிடம் செய்த , குறித்த முறைப்பாடு அரசாங்கத்திற்கு எதிரானது என பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் வெள்ளவத்தை 33வது பாதையில் உள்ள விடுதியொன்றின் அறையில் தங்கியிருந்த போது கைது செய்யப்பட்டதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
33 minute ago
37 minute ago