Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மார்ச் 22 , பி.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
வில்பத்து சரணாலயத்தை அண்மித்து இடம்பெற்றுவரும் வன அழிப்பு விவகாரம் தொடர்பில், நாடாளுமன்றத்தில் இன்று (22), கடுமையான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.
ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க எம்.பியால், நிலையியற் கட்டளையின் கீழ் எழுப்பப்பட்ட கேள்வியை அடுத்தே, இந்த வாதப் பிரதிவாதங்கள் தொடர்ந்தன.
2012ஆம் ஆண்டுக்குப் பின்னர், எந்தவொரு காடும் அழிக்கப்பட்டு, மீள்குடியேற்றம் செய்யப்படவில்லையா என்றே, அநுரகுமார எம்.பி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ரிஷாட் பதியூதீன், மஹிந்தவின் அரசாங்கம், கூகுள் மெப்ஸ் பார்த்துக்கொண்டு, பொதுமக்களின் குடியிருப்புப் பிரதேசங்களை, வனப் பிரதேசங்களாக வர்த்தமானியில் அறிவிப்பிட்டதெனக் கூறினார்.
1 hours ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
1 hours ago