2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

வீசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்

Editorial   / 2020 ஏப்ரல் 07 , பி.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாட்டு பிரஜைகளுக்கு சகல விதமான வீசா வழங்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மீள் அறிவித்தல் வரை இந்த நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .