Editorial / 2025 ஜூன் 15 , பி.ப. 12:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் ஒரு வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, பின்னர் தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம், ஞாயிற்றுக்கிழமை (15) அதிகாலை, கொஹுவல, களுபோவில, டெம்பிள் வீதியில் இடம்பெற்றுள்ளது.
சந்தேக நபர்கள் வீட்டின் வாயில் மற்றும் முன்பக்கத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர். இருப்பினும், யாருக்கும் காயமோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை.
ஆரம்பகட்ட விசாரணைகளில், இந்த சம்பவம் நிதி தகராறுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
கல்கிசை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம் மற்றும் கொஹுவல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
55 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago