Freelancer / 2021 ஒக்டோபர் 09 , பி.ப. 03:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
மடூல்சீமை - 06 ம் கட்டைப் பகுதியில் மடூல்சீமையிலிருந்து பசறை நோக்கி வந்து கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியில் குடை சாய்ந்தது விபத்துக்குள்ளானது.
இதில் முச்சக்கர வண்டி பலத்த சேதமடைந்ததுடன், வண்டியை ஓட்டிச்சென்றவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். R
46 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
2 hours ago