2025 ஜூலை 07, திங்கட்கிழமை

’​வெளிநாட்டுக் கடன்களைச் செலுத்துவதில் சிக்கலில்லை’

Editorial   / 2018 நவம்பர் 22 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள வெளிநாட்டுக் கடன்களைச் செலுத்துவதில் சிக்கலில்லை என்று, நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையானது, கடனைச் செலுத்துவதிலிருந்து ஒருபோதும் தவிர்ந்திருக்கவில்லை என்றும் இலங்கை மத்திய வங்கியுடன் இணைந்து, எதிர்வரும் 2019ஆம் ஆண்டில் செலுத்தப்படவேண்டிய கடனைச் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், நிதியமைச்சு விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சர் பதவியை, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .