S. Shivany / 2020 டிசெம்பர் 31 , மு.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேல் மாகாணத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்குச் செல்ல முயன்ற நபர்களுக்கு, எழுமாறாக நேற்று(30) முன்னெடுக்கப்பட்ட ரபிட் என்டிஜன் பரிசோதனையின்போது, 16 பேர் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொழும்பிலிருந்து வெளியேறும் 11 இடங்களில் கடந்த 18 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்ட என்டிஜன் பரிசோதனையில், இதுவரை 90 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
25 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
37 minute ago