2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

வெவ்வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற விபத்துகளில் மூவர் பலி

Editorial   / 2018 டிசெம்பர் 17 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்பிட்டிய, பொல்கஹவெல மற்றும் கொகரெல்ல ஆகிய பி​ரதேசங்களில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

கற்பிட்டி – பாலக்குடா பிரதேசத்தில் நேற்று (16) இடம்பெற்ற லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்தில், தலவில பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

அத்தோடு, பொல்கஹவெல – குருநாகல் வீதியில் மோட்டார் சைக்கிளொன்று மதிலின் மீது மோதுண்டு விபத்துக்குள்ளானதில், 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் தம்புள்ளை – குருநாகல் வீதியில் பன்னல பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் தனியார் பஸ் விபத்தில் 26 வயதுடைய இளைஞ​ரொருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .