2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

’வேட்பாளர் அடுத்தவாரம் பெயரிடப்படுவார்’

Editorial   / 2019 செப்டெம்பர் 18 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் வாரம் கூடவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்தின்போது, கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பெயரிடப்படுவார் என, நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .