2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

’வேட்புமனுத் தாக்கல் செய்த பின்னரே விஞ்ஞாபனம்’

Editorial   / 2019 செப்டெம்பர் 07 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்தப் பின்னரே தமதுக் கட்சியின், ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்தை வௌியிடப்போவதாக மக்கள் விடுதலை முன்னணித் அறிவித்துள்ளது.

தேசிய மக்கள் சக்தி முன்னணியின் விசேட கொள்கை வகுப்புக் குழு, ஜனாதிபதி  தேர்தலுக்கான  விஞ்ஞாபனத்தை தயாரித்து வருவதாக ​ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .