2025 ஜூன் 28, சனிக்கிழமை

வைத்தியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

Editorial   / 2019 செப்டெம்பர் 17 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளாவிய ரீதியில் 24 மணித்தியால பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நாளை (18) காலை 8 மணிமுதல் இந்த போராட்டம் இடம்பெறவுள்ளதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது.

சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .