J.A. George / 2021 ஒக்டோபர் 06 , மு.ப. 10:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று, புறப்பட தயாராகவுள்ள நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை நாளை ஆரம்பிக்கப்படவுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால் பெற்றுக்கொடுக்கப்படும் பெயர் பட்டியலுக்கு அமைய தடுப்பூசி பெற்றுக்கொடுக்கப்படும் என, இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago