2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

வௌ்ளியுடன் 3ஆம் தவணை முடிவு

Editorial   / 2018 நவம்பர் 26 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

2018ஆம் ஆண்டுக்கான, அரச மற்றும் அரச அனுமதியுடனான பாடசாலைகளின் மூன்றாம் தவணைக் காலம், எதிர்வரும் 30ஆம் திகதி வௌ்ளிக்கிழமையுடன் நிறைவுறுவதாக, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அந்த வகையில், 2019ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை, எதிர்வரும் ஜனவரி மாதம் 02ஆம் திகதி புதன்கிழமையன்று ஆரம்பிக்குமென, அமைச்சு அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .