2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸின் கடனை அரசாங்கம் ஏற்கும்: பிரதமர்

Gavitha   / 2016 ஏப்ரல் 26 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸின் 3.25 பில்லியன் அமெரிக்க டொலர் கடனையும், இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார். ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸை தக்க வைத்துக்கொள்வதற்காகவே அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X