2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

ஹோமாகம விவகாரம்: சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2016 ஜனவரி 31 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹோமாகம நீதவான் நீதிமன்ற வளாகத்தில் வன்முறையில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை (31) கைதுசெய்யப்பட்ட நால்வரையும், எதிர்வரும் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹோமாகம நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார். 

32 மற்றும் 42 வயதுக்குட்பட்ட நபர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X