George / 2017 ஏப்ரல் 20 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
1.2 கிலோகிராம் ஹெரோய்ன் போதைபொருளுடன் சந்தேகநபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கடற்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, பமுனுகம பொலிஸார் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த ஹேரோய்ன் போதைபொருளுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற நிலையில் நேற்று இரவு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .