2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

ஹெரோய்னுடன் இருவர் கைது

George   / 2017 ஏப்ரல் 20 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

1.2 கிலோகிராம் ஹெரோய்ன் போதைபொருளுடன்  சந்​தேகநபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

கடற்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, பமுனுகம பொலிஸார் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் இவர்கள் ​கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த ஹேரோய்ன் போதைபொருளுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற நிலையில் ​நேற்று இரவு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X