2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஹங்வெல்ல வங்கியில் கொள்ளை: நால்வர் தப்பியோட்டம்

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 10 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

முகத்தை முழுமையாக மூடிய தலைக்கவசங்களை அணிந்தவாறு இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையர்கள் நால்வர், ஹங்வெல்லயில் உள்ள அரச வங்கியொன்றி 15 இலட்சம் ரூபாவை கொள்ளையடித்துவிட்டு தப்பிச்சென்றுவிட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

காவல்கார் மீது துப்பாக்கிப்பிரயோத்தை மேற்கொண்டுவிட்டு, அந்த மோட்டார் சைக்கிள்கள் ஒன்றில் தப்பிச்சென்றுவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .