2025 ஜூன் 23, திங்கட்கிழமை

ஹட்டனில் கையெழுத்து வேட்டை

Editorial   / 2019 ஜூலை 12 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன் 

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வாக்குறுதியளித்த 50 ரூபாய் கொடுப்பனவை உடனே பெற்றுக் கொடுக்குமாறு கோரி, மக்கள் விடுதலை முன்னணியின் தொழிற்சங்க பிரிவான, அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கத்தினர், இன்று (12) கையெழுத்து வேட்டையை ஆரம்பித்துள்ளதுனர்.

ஹட்டன் நகர மத்தியில் இக் கையெழுத்து வேட்டை, இன்று காலை முதல்  இடம்பெற்றுவருகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .