2025 ஜூலை 31, வியாழக்கிழமை

ஹம்பாந்தோட்டை பறவைகள் பூங்கா உரிமையாளருக்குப் பிணை

Simrith   / 2025 ஜூலை 30 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்குள் ஆடம்பர மோட்டார் சைக்கிள்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்ததாக கைது செய்யப்பட்ட ஹம்பாந்தோட்டை பறவைகள் பூங்காவின் உரிமையாளர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

பல நாட்களாக பொலிஸாரிடமிருந்து தப்பி ஓடிய சந்தேக நபர், ஜூலை 17 அன்று கொழும்பில் கைது செய்யப்பட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .