2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

ஹெரோய்னுடன் சிறுவன் கைது

நடராசா கிருஸ்ணகுமார்   / 2018 டிசெம்பர் 01 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்மலானை பிரதேசத்தில், 2 கிராமும் 200 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோய்னுடன் 17 வயது சிறுவனொருவன், இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்கிஸை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே, குறித்த சிறுவன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சிறுவன், இரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்தவரென, பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட சிறுவன், இன்று கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .