2025 ஜூன் 23, திங்கட்கிழமை

ஹெரோய்னுடன் பாகிஸ்தான் பிரஜை கைது

Editorial   / 2019 ஜூலை 11 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

2 கிலோ 85 கிராம் ஹெரோய்ன் போதைபொருளுடன் பாகிஸ்தான் பிரஜையொருவர் கொள்ளுப்பிடட்டி பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் குறித்த பாகிஸ்தான் பிரஜை கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், ஹெரோய்ன் போதைபொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .