2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட குற்றச்சாட்டில் 57 பேர் கைது

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 17 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு படகில் பயணிக்க முற்பட்டதாகக் கூறப்படும் குறைந்தபட்சம் 57 பேர் புல்மோட்டை கரையோரப்பகுதியிலிருந்து 40 கடல் மைல்களுக்கு அப்பால் கடற்படையினரால் நேற்று வியாழக்கிழமை நண்பகல் கைதுசெய்யப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

52 தமிழர்களும் 5 சிங்களவர்களுமே கைதுசெய்யப்பட்டவர்களாவர்.

திருகோணமலைக்கு அழைத்துவரப்பட்ட இவர்கள், மேலதிக விசாரணைக்காக குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.(அஜித் ஸ்ரீவர்தன)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X