2025 ஜூன் 26, வியாழக்கிழமை

தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்திய 8 மீனவர்கள் கைது

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 25 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எச்.அமீர்

தடைசெய்யப்பட்ட தங்கூஸ் வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மீனவர்கள் 8 பேரை  மூதூர் பொலிஸார்  இன்று திங்கட்கிழமை  காலை கைதுசெய்துள்ளனர்.

கொட்டியாரக்குடாக் கடலில் மூதூர் பொலிஸார் மேற்கொண்ட திடீர்ச் சுற்றிவளைப்பின்போதே, இவர்களைக் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

அத்துடன், மீன்பிடிக்குப் பயன்படுத்தப்பட்ட 4 தோணிகளையும்  தடைசெய்யப்பட்ட வலைகளையும் மீன்பிடி உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .