2025 ஜூன் 25, புதன்கிழமை

9 கைதிகள் விடுதலை

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 05 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

  -எப்.முபாரக்                    

இலங்கையின் 68ஆவது சுதந்திர தினத்தையிட்டு ஜனாதிபதியினுடைய  பொதுமன்னிப்பின் கீழ் சிறு குற்றங்கள் புரிந்த 09 சிறைக்கைதிகள் திருகோணமலை சிறைச்சாலையிலிருந்து  நேற்று வியாழக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .