2025 மே 16, வெள்ளிக்கிழமை

விபத்தில் இருவர் பலி: ஒருவர் காயம்

Suganthini Ratnam   / 2017 மார்ச் 19 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

வாகரைப் பிரதேசத்தில் திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதி ஊடாகப் பயணித்த   பஸ்ஸும் முச்சக்கரவண்டியும் சனிக்கிழமை (18)  மாலை மோதி விபத்துக்குள்ளானதில் தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், இந்த விபத்தில் படுகாயமடைந்த தாயான பாலையூற்றைச் சேர்ந்த செறின் எடன் (வயது 54); திருகோணமலை பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதியைக்   கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .