2025 ஜூலை 10, வியாழக்கிழமை

திருமலை ஊடகவியலாளர் சங்க பொதுக்கூட்டம்

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 22 , மு.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்கள் சங்கத்தின் பொதுக்கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு ஊடக இல்லத்தில் நடைபெறவுள்ளது.

இதில் 2010ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டிற்கான புதிய உத்தியோகத்தர் ஒருவர் தெரிவு செய்யப்படவிருப்பதுடன், புதிய தலைவர் பதவிக்கு  எஸ்.கீதபொன்கலன் தெரிவு செய்யப்படவுள்ளார்.
 
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .