2025 மே 15, வியாழக்கிழமை

அல் புர்கான் வித்தியாலயம் கிண்ணியா கல்வி வலய நிர்வாகத்தின் கீழ் மாற்றம்

Super User   / 2011 ஜனவரி 02 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை கல்வி வலய நிர்வாகத்தின் கீழ் இருந்த  சின்னம்பிள்ளைச்சேனை அல் புர்கான் வித்தியாலயம் ஜனவரி முதலாம் திகதி முதல் கிண்ணியா கல்வி வலய நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதற்கான அனுமதியினை கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிசாம் வழங்கியுள்ளார்.

பாடசாலையின் அபிவிருத்தி சங்கம் விடுத்த வேண்டுகோளையடுத்தே கிண்ணியா கல்வி வலய நிர்வாகத்தின் கீழ் மாற்றப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .