2025 மே 15, வியாழக்கிழமை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை கிழக்கு மாகாணசபை சபாநாயகர் பார்வை

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 14 , மு.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

திருகோணமலை மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தால்; பாதிக்கப்பட்ட மக்களை கிழக்கு மாகாணசபை சபாநாயகர் எச்.எம்.எம்.பாயிஸ் நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளர்.


இம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசினால் வழங்கப்படும் நிவாரண உதவிகளை துரிதமாக பெற்றுக்கொள்வதற்கும் அவர் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.


பல கிராமங்கள் வெள்ளத்தினால் மூழ்கி தரைமார்க்க போக்குவரத்துக்கள்  தடைப்பட்டுள்ள நிலையில் தற்போது வள்ளங்கள் மற்றும் இயந்திரப் படகுகள் மூலம் போக்குவரத்துக்கள் இடம்பெற்று வருகின்றன.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .