2025 மே 15, வியாழக்கிழமை

திருகோணமலை மாவட்டத்தில் விமர்சையாக தைப்பொங்கல் கொண்டாட்டம்

Super User   / 2011 ஜனவரி 15 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் சலாம் யாசிம்)

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக அடை மழை பெய்து மக்களின் இயல்பு வாழ்கை மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று சனிக்கிழமை தமிழ் மக்கள் தைப்பொங்கலை கொண்டாடினர்.

மக்கள் வீடுகளில் மிகவும் சந்தோசமாக பொங்கல் பொங்குகிய காட்சிகளை காணக்கூடியதாக இருந்தது.

பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கோயில்களுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .